Friday, April 26, 2024
spot_img

Yearly Archives: 2023

வருத்தம் தெரிவித்த ஞானவேல்ராஜா..உண்மையை பலி கொடுக்க முடியாது – சசிகுமார் ஆதங்கம்

இயக்குநர் அமீர் குறித்து பேசியது குறித்து வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல்ராஜா கடிதம் வெளியிட்டதை குறிப்பிட்டு நடிகர் சசிகுமார் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர்...

47 வயதில் 37 வயது நடிகையை கரம்பிடித்த பிரபல நடிகர்! வைரலாகும் புகைப்படங்கள்..

இந்தியாவில் பிரபலமான இந்தி நடிகரான ரன்தீப் ஹூடா தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார். 2001இல் வெளியான மான்சூன் படத்தில் அறிமுகமானவர் ரன்தீப் ஹூடா. 47 வயதான நடிகர் ரன்தீப் ஹூடா ஹரியானாவை சேர்ந்தவர் ஆவார். இந்தியில்...

கணவரை பிரிவதாக அறிவித்த பிரபல இளம் தமிழ் நடிகை!

நடிகை ஷீலா தனது கணவரை பிரிவதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தமிழில் நம்ம வீட்டு பிள்ளை, திரௌபதி, மண்டேலா, நூடுல்ஸ் போன்ற படங்களில் நடித்தவர் ஷீலா ராஜ்குமார். இவர் நடிப்பு பட்டறை நடத்தி வரும் தம்பி...

நடிகர்களுக்கு இன்றொருவர், நாளை ஒருவர் என்ற மனநிலை..திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த பிரபல நடிகை

திரைத்துறை அனுபவங்கள், ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தை விதைத்தது என்று நடிகை மதுபாலா கூறியுள்ளார். நடிகை மதுபாலா 1991ஆம் ஆண்டு அழகன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ,...

வேறு சமூக இளைஞரை காதலித்ததால் அக்காவை வெட்டி கொன்ற 19 வயது தம்பி!

தமிழக மாவட்டம் நெல்லையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததால், 19 வயது இளைஞர் தன் அக்காவையே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆசீர். இவருக்கு 21 வயதான...

சிங்கப்பூரில் விருது வென்ற 81 வயது இந்திய வம்சாவளி பெண்!

சிங்கப்பூரில் மதிப்பு மிகுந்த உயரிய கலை விருதினை இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளர் பெற்றுள்ளார். கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த, சிறந்த பங்களிப்பை கொடுத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூர் அரசு விருது வழங்கி...

3 கோடி ரூபாயை புயல் நிவாரண நிதியாக வழங்கிய பிரபல நிறுவனம்!

பிரபலமான ஹூண்டாய் நிறுவனமானது, மிச்சாங் புயல் நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை உலுக்கிச் சென்றது‌. தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம்,...

வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் உயிரிழப்பு! சென்னையில் சோக சம்பவம்

சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் நீரில் மூழ்கிய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சாங் புயலின் தாக்கத்தினால் பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. நகரின் உட்பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும்,...

அமீர்கானுக்கு மட்டும் தான் உதவியா? நடிகர் அஜித்தை விமர்சித்த பிரபலம்..

நடிகர்கள் விஷ்ணு விஷால், அமீர்கானுக்கு உதவிய அஜித்தை விமர்சித்து நடிகர் போஸ் வெங்கட் ட்வீட் செய்தது வைரலாகியுள்ளது. சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பலர் வீடுகளில் முடங்கியுள்ளனர். பொதுமக்களை போல் நடிகர்கள் உட்பட பல பிரபலங்களுக்கும் இதே...

மாநகரத்தையே வாழத்தகுதியற்ற நிலமாக மாற்றியிருக்கிறார்கள்! கொந்தளித்த நாம் தமிழர் சீமான்

மிச்சாங் புயலின் தாக்கத்தினால் சென்னை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் சீமான் அரசின் நிர்வாகத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மாநகரம் மிச்சாங் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் நீரை வெளியேற்றுவதுடன்,...
- Advertisment -
Google search engine

Most Read