பல்வேறு அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழுள்ள நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு தாமரைக்கோபுரம், ஶ்ரீலங்கா டெலிகொம், இலங்கை சீமெந்து கூடுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தபனம் என்பன...
2023 IPL கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் கைப்பற்றியது. இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பாடிய டைடன்ஸ் 20 ஓவர்களில் 214 ஓட்டங்களை 4 விக்கட்...
கர்நாடகா மாநிலம் மைசூர்-கொள்ளேகால் சாலையில் இன்று பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்துள்ளது. குறித்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட...
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம்...
படத்தின் தலைப்பு யாத்திசை, தென்திசை எனும் வார்த்தையை குறிப்பிடுகிறது. 7ஆம் நூற்றாண்டில் நடைபெறும் இக்கதையை தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார். ரூ. 8 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை கே.ஜே. கணேஷ் தயாரித்துள்ளார்.
பாண்டியர்களின் வரலாற்றை...
பல்வேறு அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழுள்ள நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு தாமரைக்கோபுரம், ஶ்ரீலங்கா டெலிகொம், இலங்கை சீமெந்து கூடுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தபனம் என்பன...
எரிபொருள் விலை மாற்றப்பட்டதுஎரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு முதல் திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல்...
டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்கலம் ஒன்றின் விலை 35,000 ரூபாவிலிருந்து 80,000...
இலங்கையின் இந்த மாதத்துக்கான பணவீக்க விபரங்களை இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பிரதான பணவீக்கம் மே மாதம் 25.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
இது கடந்த ஏப்ரல் மாதம் 35.3...
இலங்கையில் முதல் மிதக்கும் சூரியசக்தி மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இன்று (31) காலை கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனம் (KIAT) மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.
ஒப்பந்தத்தின்...
பல்வேறு அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழுள்ள நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு தாமரைக்கோபுரம், ஶ்ரீலங்கா டெலிகொம், இலங்கை சீமெந்து கூடுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தபனம் என்பன...