Wednesday, February 5, 2025
HomeSrilankaமுல்லைத்தீவு பகுதியில் பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்த 27 வயது இளைஞன்.!

முல்லைத்தீவு பகுதியில் பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்த 27 வயது இளைஞன்.!

முல்லைத்தீவு முள்ளியவளை – முறிப்பு பகுதியில் நேற்று (06) மாலை பாம்பு தீண்டி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை – முறிப்பு பகுதியியை சேர்ந்த மகேந்திரன் கஜன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments