Home Srilanka Politics ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

0

பல்வேறு அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழுள்ள நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி கொழும்பு தாமரைக்கோபுரம், ஶ்ரீலங்கா டெலிகொம், இலங்கை சீமெந்து கூடுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தபனம் என்பன நிதியமைச்சின் கீழ் வந்துள்ளன. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version