இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் – ஒருவர் பலி  

பாணந்துறை – பின்வத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர் மீது அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

இதேவேளை அம்பலாங்கொடை – குலிகொட பகுதியிலும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Please follow and like us: