ரயில் பணியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் இன்று காலை திடீர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது.
இதனால் 10 ரயில் சேவைகள் வரையில் ரத்து செய்யப்பட்டன.
எனினும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Please follow and like us: