பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !!
பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்...
பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்...
குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அலபாத, நிவித்திகல, கலவான மற்றும் எஹலியகொட பிரதேசங்களுக்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை...
நாட்டில் டொலர் பெறுமதியை சடுதியாக வீழ்ச்சியடைய இலங்கை மத்திய வங்கி அனுமதிக்கக்கூடாது என்றும், அவ்வாறு அனுமதிப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு மாபெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை...
வெளிநாடுகளில் வேலைப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து விழிப்பாக இடுக்குமாறு, பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறான ஏமாற்றுச் சம்பவங்கள் நாட்டில்...
உயர் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தலை நடத்துவதற்கான தேவையான பணத்தை வழங்காவிட்டால், நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள்...
இந்தியாவின் வடமாநிலங்கள் சிலவற்றில் குறிப்பாக இமயமலைத்தொடரை அண்டிய பகுதிகளில் அடுத்தவாரம் பாரிய நில அதிர்வு ஒன்று ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அங்கு நில அதிர்வு...
கடுமையான இடி-மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று...
அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை எந்த வகையிலும் சீர்குலைத்தால் நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது என...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பாரிய ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடுவோம். மின்கட்டண அதிகரிப்பு யோசனையை ஒருவாரம் பிற்போடுவதல்ல. யோசனையை முழுமையாக நீக்கிக்...