முட்டை தொடர்பான அறிக்கை இன்று
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பான அறிக்கை இன்று (29) வெளியிடப்பட உள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பான அறிக்கை இன்று (29) வெளியிடப்பட உள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான முக்கிய கலந்துரையாடல்...
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த...
நாட்டின் பல பகுதிகளில் இன்று 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா,...
க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தரம் 12 இல்...
அரசாங்கத்தின் நியாமற்ற வரிக் கொள்கைகள் எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மீள பெறுமாறு வலியுறுத்தியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை நான்கு மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில்...
விமானப் பயணங்களுக்கான சீட்டுக்களின் விலை இன்றுடன் குறைக்கப்பட்டுள்ளது. டொலர் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரையில் நிலவிய கட்டணங்களில் இருந்து 8% குறைக்கப்பட்டுள்ளதாக...
“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது....
இம்மாதம் விலை சூத்திரத்தின் அடிப்படையில் சமையல் எரிவாயுவின் விலை கணிசமான தொகையால் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் டொலர் பெறுமதி வீழ்ச்சியைக் கருத்திற்கொண்டு இம்முறை விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை,...
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை...
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டமொன்று இன்று (26) கொழும்பில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு விகாரமஹா...
கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்து, இன்று(14) மீண்டும் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம்...