சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை தாராளமாக நிறைவேற்றலாம்
சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம். ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும். அரச ஊழல் மோசடியால் இலங்கை வங்குரோத்து...
சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம். ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும். அரச ஊழல் மோசடியால் இலங்கை வங்குரோத்து...
சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில்...
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் முன்வைக்க இலங்கை எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதன் ஊடாக,...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இம்மாதம் 20ஆம் திகதி கூடவுள்ளது. இலங்கைக்கான உத்தேச நிதி வசதி குறித்து அன்றைய தினம் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் தெரிவிக்கப்படுகிறது....
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இந்த மாதம் கிடைக்கப்பெறும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்துமே...
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கை பாராளுமன்றில் முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு – கிங்ஸ்பெரி ஹொட்டலில் நடைபெற்ற வரி...
நாட்டின் எதிர்காலத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள பொருளாதார வேலைத்திட்டத்தினை சர்வதேச நாணய நிதியத்திடமும் சமர்ப்பித்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்ற போதிலும்...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நடைமுறையை...
IMF இன் உதவி கிடைப்பதற்கு பாரிஸ் கிளப் நாடுகள் ஆதரவளிக்கும் என அமெரிக்கா உத்தரவாதமளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். விக்டோரியா நுலன்டுடன் நானும் மத்திய...
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையைப் காண அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார். இன்று விக்டோரியா நூலண்ட்...
அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு துரிதமாக இருக்கும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடனான சந்திப்பில்...