Department of examination

பரீட்சைகள் தொடர்பான பரீட்சைகள் திணைக்களம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்தும் பணியினை உடனடியாக ஆரம்பிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும்...

உயர் தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை இன்று!

க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தரம் 12 இல்...

பரீட்சைகள் திணைக்களம் அனுப்பியுள்ள அறிவுறுத்தல்

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3,269...

கபொத சாதாரண தர பரீட்சை மேலும் காலத்தாமதமாகும்

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்...

உயர்தர பரீட்சை பெறுபேறு நீண்டகாலம் தாமதிக்கும் நிலை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீட்டு பணிகள் சில நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு போதிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்காத காரணத்தினால்...

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் நாள் பற்றிய அறிவிப்பு

கடந்த வாரம் நிறைவடைந்த கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்....

O/L பரீட்சை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவிப்பு.

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு (பெப்ரவரி 1) முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் இணையவழி மட்டுமே...

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று

கல்வியாண்டு 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று(23) முதல் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது. இவ்வருடம் 331,709...

உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கள் ஆரம்பம்

நாட்டில் கடந்த ஆண்டு நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி,...

மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை

உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் இன்று (17) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....

பரீட்சைகள் திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு

2021 (2022) ஆம் ஆண்டுக்கான ஆரம்ப பிரிவெனாக்களின் இறுதிப் பரீட்சையின் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று (16) முதல் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் கோரப்படும் என...

A/L பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

கல்விப்பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம்...