பாராளுமன்றம் தொடர்பாடல் திணைக்களத்தின் அறிவிப்பு

பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மீண்டும் கூடும் என பாராளுமன்றம் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

Please follow and like us: