உள்ளாட்சி தேர்தல் – உச்ச நீதிமன்றின் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலை நடத்தாதிருக்க உத்தரவிடக்கோரி முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றில் பரிசீலனைக்கு வந்தது.
இதன்போது குறித்த மனுவை இம்மாதம் 23ஆம் மீண்டும் பரிசீலிக்க நீதியரசர்கள் தீர்மானித்து அறிவித்தனர்.
இதேவேளை இம்மாதம் 22ஆம் திகதி உள்ளாட்சி தேர்தலுக்கான அஞ்சல் வாக்கெடுப்பு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Please follow and like us: