அந்தமான் தீவுகளுக்கு அருகில் நில நடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று காலை 5.07க்கு ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்திய தேசிய நில அதிர்வு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளில் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் பெர்கா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இருந்து 208 கி.மீ தொலைவில் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Please follow and like us: