கடன் மறுசீரமைப்பு மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மார்ச் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நடைமுறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் புதிய அணுகுமுறைகள் என்பன அவசியமானது என கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி தெரிவித்தார்.
Please follow and like us: