தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு பறிமுதல்
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு, அதிகாரிகளால் நேற்று (02) பறிமுதல் செய்யப்பட்டது....
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும், பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்து அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசு, அதிகாரிகளால் நேற்று (02) பறிமுதல் செய்யப்பட்டது....
சிட்னி 2000 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கவை மகளிர் கிரிக்கெட் வழிகாட்டியாகவும் மேம்பாட்டு ஆலோசகராகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது. சமகால மற்றும்...
நாட்டில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கம் இன்று ( 03) முதல் குறைய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் கடந்த இரு தினங்களுக்கு...
சட்டவிரோதமான முறையில் என்னை சிறையில் அடைத்துவைத்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடுவேன் என விடுதலை செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்...
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால் தந்தை பொல்லால்...
பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலையாளிகள் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக மேலும்...
வடக்குக், கிழக்கு மாகாணங்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாட்டிலுள்ள அனைத்து...
மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான செலவை குறைப்பதற்கு...
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா சனிக்கிழமை (04) கொழும்பு – காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேசத்திடம் யாசகம் பெற்று சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டுமா? சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் நாட்டு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க தேவாலயத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை. கடவுளிடமே மன்னிப்பு கோரினேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே...
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்தமுதலிகேயின் விடுதலைக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என பொலிஸ்தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின்...