துப்பாக்கி, 6 தோட்டாக்களுடன் பசறையில் ஒருவர் கைது
பசறை, மாப்பாகலையில் ‘சொட்கன்’ என்று கூறப்படும் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆக்கரத்தனை விசேட அதிரடி பொலிஸ் பிரிவினருக்கு...
பசறை, மாப்பாகலையில் ‘சொட்கன்’ என்று கூறப்படும் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆக்கரத்தனை விசேட அதிரடி பொலிஸ் பிரிவினருக்கு...
இலங்கைப் பெண்களை ஓமானுக்கு கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய...
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
கப்பம் பெறுவதற்காக நபர் ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபா கப்பம்...
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (12) மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வி...
நாளாந்தம் சுமார் 850 பேர் தமது பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில்...
2022ஆம் ஆண்டு நவம்பரில் இலங்கையின் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணம் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, ஆண்டின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான மக்களாணையை இன்று ஒன்றுப்படுத்துவோம். வரி அதிகரிப்பு,தேசிய வளங்களை விற்றல் இதுவே ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையாக...
அரசியல்வாதிகள் தமது அதிகாரங்களையும் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்நாட்டை பயன்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது. வெளிநாடுகளில் கல்வி கற்று வந்த அரசியல்வாதிகளால் நாட்டின் கலாசாரம் சீரழிக்கப்படுவதற்கு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிக்கப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. புத்தாண்டுக்கு முன்னர் இது குறித்த அறிவித்தல்...
நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்ய புத்தகங்கள் போதிய அளவில் கிடைக்காததால் முறைப்பாடுகளை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் நிலவும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்தே போட்டியிடும். எக்காரணிகளுக்காகவும் கட்சியின் தனித்துவத்தை விட்டுக் கொடுக்க முடியாது. தேர்தலை வெற்றிக் கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை பஷில்...