featured

பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் டிசம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவுறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டார்.

வலுவடையும் தாழமுக்கம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் தற்போது மீன்பிடியில்...

இதய நோய், உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுக்கான மருந்து மற்றும் சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கக் கூடும் என...

எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசல் 1 லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது. இதன்படி, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை...

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை  இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, 12.5kg சமையல் எரிவாயு 250 ரூபா அதிகரிப்பு – புதிய விலை...

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் திட்டத்தை வெளியிட்டார் அமைச்சர்

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அலகொன்றுக்கான மின்சார கட்டணத்தை 56.90 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர பரிந்துரைத்துள்ளார். அத்துடன் பாவித்த அலகுகளை பிரிவுகளாக...

3ம் தவணை பாடசாலை ஆரம்பம்

இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இரண்டாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் கடந்த 1ம் திகதியுடன் நிறைவடைந்தது. மூன்றாம்...

நாளைய (5ம் திகதி) மின்வெட்டு அட்டவணை

நாளை (5) திங்கட்கிழமை 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படும். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. பகல் வேளையில் 1 மணி நேரமும், இரவில்...

வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவோருக்கான முக்கிய செய்தி

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்ற பணத்துக்கு வரி அறவிடப்படுவதாகவும், கட்டாயமாக அது இலங்கை ரூபாவுக்கு மாற்றப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இதனை இலங்கை மத்திய வங்கி முற்றாக மறுத்துள்ளது. ...

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடுங்கள்!

இலங்கை மக்களிடையே இந்த நாள்களில் இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் கடுமையாக தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு...

அனைத்து பாடசாலைகளும் 3ஆம் தவணைக்காக நாளை மீண்டும் ஆரம்பம்!

அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (05) ஆரம்பமாகி இந்த மாதம் (22 ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறும் என...

வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகள் அமெரிக்கா அதிரடி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து அடாவடி போக்கை கையாண்டு வருகிறது. அந்த வகையில் முன்னெப்போதும் இல்லாத...