அனைத்து பாடசாலைகளும் 3ஆம் தவணைக்காக நாளை மீண்டும் ஆரம்பம்!
அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (05) ஆரம்பமாகி இந்த மாதம் (22 ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறும் என...
அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (05) ஆரம்பமாகி இந்த மாதம் (22 ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறும் என...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து அடாவடி போக்கை கையாண்டு வருகிறது. அந்த வகையில் முன்னெப்போதும் இல்லாத...
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என மக்கள் கருதுவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் சமூகக் குறிகாட்டி அமைப்பு...
2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி ( Z-Score ) இன்று (02) மாலை வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள்...
தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எந்தவொரு பயனுமில்லை. இவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்னர் தமிழ்...
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 4 மாதங்களில் இலங்கை மின்சாரசபை ஒரு பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. அவ்வாறிருக்கையில் மீண்டும் மின் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்...
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பள்ளி பாடசாலைகளை இராணுவம் நிர்வகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த முன்பள்ளி பாடசாலைகளை கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும்....
பெண்கள் பிரதிநிதித்துவத்தை அரசியலில் மாத்திரமின்றி ஏனைய துறைகளுக்கும் அதிகரிக்கவேண்டும். இந்தியா, உட்பட சர்வதேச நாடுகளில் முக்கியமான அமைச்சுக்களில் பெண்கள் இருந்து வருகின்றனர். நாங்கள் இன்னும் அந்த நிலைக்கு...
நாடளாவிய ரீதியில் இன்று (02) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் மந்த போசணை தொடர்பில் ஆராய்ந்து நீண்டகால கொள்கை திட்டத்தை வகுக்க பாராளுமன்ற தெரிவு குழுவை அமைக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது....
அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, எந்தவொரு பாடங்களிலும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக உள்ளதென தெரிவிக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த 6...
உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்....