யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு பேரணி
75 ஆவது சுதந்திர தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் எனத்...
75 ஆவது சுதந்திர தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் எனத்...
இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வின் யாழ்ப்பாண மாவட்ட மட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் சிறப்பாக இடம் பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற...
வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலுடன் இன்று காலை 9 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டகளப்பு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி...
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது. பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள்,...
இலங்கையின் இரு மாகாணங்களுக்கும் தனியான கர்தினால் ஒருவரை நியமிக்குமாறு வத்திக்கானிடம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையின் சிறுபான்மை தமிழ் கத்தோலிக்கர்கள் இலங்கை...
ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு...
யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இலங்கையின் 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வை தமிழ் மக்கள் கரி அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு கர்த்தால் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள...
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிஏற்றப்பட்டுள்ளது இலங்கை 75 வது சுதந்திர தினத்தைதமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு...
இலங்கையின் 75 ஆவது சுதந்திரத்தினம் மற்றும் அமெரிக்காவுடனான 75 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளின் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கை மக்களுக்கும் நான் மனமார்ந்த வாழ்த்துக்களைத்...
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று சனிக்கிழமை (04) 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இவ் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி...
நாட்டில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையின் தாக்கம் இன்று ( 03) முதல் குறைய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் கடந்த இரு தினங்களுக்கு...
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா சனிக்கிழமை (04) கொழும்பு – காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...