உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்வு – உலக உணவுத்திட்டத்தின் புதிய ஆய்வறிக்கையில் தகவல்
உலக உணவுத்திட்டத்தினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம்...