8 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 70 வயதான தேரர் !  

8 வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்திய குற்றச்சாட்டில் 70 வயதுடைய பௌத்ததுறவியான தேரர்  ஒருவரைக் கைதுசெய்ய ஹெட்டிபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர் சுமார் 2 மாதங்களாக குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வருவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சந்தேக நபர்  பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் வசித்து வருவதுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

Please follow and like us: