Tuesday, February 18, 2025
HomeSrilankaசெஞ்சோலையில் படுகாலையில் உயிர்நீத்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்.

செஞ்சோலையில் படுகாலையில் உயிர்நீத்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்.

முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.

குறித்த படுகொலை இடம்பெற்ற செஞ்சோலை வளாகத்தில், சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் சமூக ஆர்வலர்களான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன் உள்ளிட்ட சமூகசெயற்பாட்டாளர்கள் சிலரும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments