Wednesday, September 27, 2023
HomeSrilankaகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிப்பு

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகில் அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்   அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments